சிறைச்சாலையிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விரைவில் விடுதலை செய்யப்படுவாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த ஹின்டு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
'கோட்டாவின் போர்' என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நாம் அவரை விரைவில் விடுதலை செய்வோம்' என கூறினார்.
திரைக்குப் பின்னால் என்ன நடக்கின்றது?
ReplyDeleteBetter keep this Fonseka traitor in jail life sentence!
ReplyDelete