Header Ads



சுனாமி இலங்கையைத் தாக்கும் - (பிரதேசங்களின் அட்டவணை இணைப்பு)

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுமார் 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையை 4.9 சுனாமி தாக்கும் எனவும் கொழும்பை 4.09 க்கும், திருகோணமையை4.21 க்கும், யாழ்பாண்த்தை 6.01 க்கும் சுனாமி தாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்நாடுகளாவன:

INDONESIA / INDIA / SRI LANKA / AUSTRALIA / MYANMAR / THAILAND / MALDIVES / UNITED KINGDOM / MALAYSIA / MAURITIUS / REUNION / SEYCHELLES / PAKISTAN / SOMALIA / OMAN / MADAGASCAR / IRAN / UAE / YEMEN / COMORES / BANGLADESH / TANZANIA / MOZAMBIQUE / KENYA / CROZET ISLANDS / KERGUELEN ISLANDS / SOUTH AFRICA / SINGAPORE

பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையத்தினால் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு




1 comment:

  1. முஸ்லீம்களுக்கு மத்தியிலே பாவம்களும், மார்க்க விரோத செயல்பாடுகளும், அக்கிரமங்களும் அதிகரித்து விட்டன.

    அல்லாஹ்வின் வசனகளையும், அவன் தூதரின் பொன் மொழிகளையும் சொல்லி, அதனை வேறு அர்த்தம் கொடுத்து மார்க்க விரோத செயல்களுக்கு வக்காலத்து வாங்குகின்றார்கள்.

    மார்க்க விரோத விடயங்களை எல்லாம் வரலாறு என எழுதுகின்றார்கள்.
    அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ சொல்லாத விடயங்களை எல்லாம்
    மார்க்கம் என்ற பெயரில் அரங்கேற்ற திட்டம் தீட்டி வேடம் போடுகின்றார்கள்.

    பொய்களை எல்லாம் கற்பனை செய்து வரலாறு என்று எழுதுகின்றார்கள்.
    அல்லாஹ்வின் மீதே இட்டுக் கட்டுகின்றார்கள்.

    அக்கிரமக் காரர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.