Header Ads



ஜெனீவா மாநாடு - அமைச்சர்களின் விளக்கம் - படம் இணைப்பு

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அத்தீர்மானத்துக்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று இன்று திங்கட்கிழமை முற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜெனீவா சென்ற இலங்கை தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன், அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.

No comments

Powered by Blogger.