அலவி மௌலானாவுக்கு 80ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி தலைமையில் கௌரவிப்பு
தொழிற்சங்க தலைவர் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவின் 80ஆவது பிறந்த தின த்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஜன்ம பிரசாதினி’ கெளரவிப்பு விழா நாளை பிற்பகல் 4.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும் பிரதமர் டி. எம். ஜெயரத்ன மற்றும் அமைச்சர்கள் கெளரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Post a Comment