Header Ads



4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) இருந்து வெளியேறியுள்ளார். 


இன்றைய தினம் (03) காலை 9.30 மணியளவில் அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

No comments

Powered by Blogger.