முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) இருந்து வெளியேறியுள்ளார்.
இன்றைய தினம் (03) காலை 9.30 மணியளவில் அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
Post a Comment