Header Ads



தேன் பருக்கப்பட்டு யானைக் குட்டிகளுக்கும் பெயர் சூட்டப்பட்டது - தாயாருக்கு பாற்சோறும் பழவகைகளும் வழங்கப்பட்டது.


- என்.ஆராச்சி -

ரம்புக்கனை- பின்னவலயில் உள்ள யானைகள் காப்பகத்தில் புதிதாக பிறந்த 3 யானைக் குட்டிகளுக்கும் பெயர் சூட்டும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.

,இதற்கமைய குறித்த 3 யானைக் குட்டிகளுக்கும் திசா, சஞ்ஞன மற்றும் நீலமணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன்போது யானைக் குட்டிகளின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகைகள் திறக்கப்பட்டு யானைக்குட்டிகளுக்கு தேன் பருக்கப்பட்டுள்ளது.

மேலும் தாய் யானைக்கு பாற்சோறு மற்றும் பழவகைகளும் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.