ஐக்கிய அமெரிக்க டொலர் கையிருப்பில் இல்லாமையால் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 900 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சுமார் ஒரு மாதத்துக்கு மேல் கொள்கலன்கள் தேங்கிக் கிடக்கின்றன
பெரிய கள்ளன்கள் மறைத்து வைத்திருக்கும் பொதுமக்களின் கோடான கோடி பணத்தை எடுத்தால் அவற்றை இலகுவாக விடுவிக்க முடியும்.
ReplyDelete