Header Ads



15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், இதுவரை 26 பேர் கைது, மேலும் பலர் கைது செய்யப்படுவர் என அறிவிப்பு


15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கப்பல் கப்டன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை முக்கிய சந்தேகநபர் உட்பட  26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மிகிந்தலை பிரதேசசபையின் பிரதித் தலைரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரiணைகள் தொடர்கின்றன எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.