பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன கூறியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் இது குறித்து கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கற்பனைக்கதையின் ஒருபகுதி..
ReplyDelete