Header Ads



கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்கு இந்த வருடம் 77 பில்லியன் ரூபாய் தேவை


கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக, இந்த வருடம் இலங்கைக்கு  77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவுகளை தற்போதே முன்னெடுத்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிகள் பல டோஸ்கள் செலுத்தப்பட வேண்டுமென அந்த நாடுகள் நம்புவதாகவும் தெரிவித்தார்.

1 comment:

  1. அப்ப நன்கொடையாக பெற்றதெல்லாம் கணக்கில போட்டாச்சா

    ReplyDelete

Powered by Blogger.