பாராளுமன்றத்திற்கு வந்து சபை நடவடிக்கைகளை அவதானித்த ஜனாதிபதி கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார். சபைக்கு வந்திருந்த அவர், தனது ஆசனத்தில் அமர்ந்திருந்து சபை நடவடிக்கைகளை அவதானிக்கின்றார்.
கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்திற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment