Header Ads



அத்தியவசிய தேவைகள் தொடர்பில், அறிந்துகொள்ள 1965 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்


அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் விசாரணை செய்வதற்காக விஷேட இலக்கம் ஒன்று இன்று (24) அறிமுகப்படுத்துள்ளது. 

1965 என்ற விஷேட இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியலாளங்களும் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அத்தியவாசிய தேவைகள் தொடர்பில் உள்ள பிரச்சினைகளை இந்த இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. 1965 இலக்கத்துக்கு அழைத்தால் முழு அரசாங்கமும் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் சகல பிரச்சனைகளையும் தீர்த்து பொஹட்டுவயின் அங்கத்துவத்தையும் உங்களுக்கு வழங்கிவிட்டுச் செல்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.