Header Ads



'கடூழிய சிறைத்தண்டனையை மீளவும் ஆராயவும்' என்ற ரஞ்சனின் மனு நிராகரிப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கிய தீர்ப்பை ஆராயக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.

அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “கடூழிய சிறைத்தண்டனையை மீளவும் ஆராயவும்” எனக் கோரியிருந்தனர்.

அந்த மனுவை, உயர்நீதிமன்றம் நிராகரித்தது.


No comments

Powered by Blogger.