Header Ads



மார்ச் 15 இல் நீதிமன்றில், ஆஜராகுமாறு நாமலுக்கு உத்தரவு


விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட சிலருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் நிறுவனத்தினத்திற்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்குமாறு தாக்கல் செய்த மனு தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக மார்ச் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.