அனாதரவாக வில்பொல கிராமம் - உதவிக்கரம் நீட்டுமாறு பள்ளிவாசல் நிர்வாகம் அவசர அழைப்பு
திடீரென மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை அடுத்து 13 பேர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப் பட்டார்கள். அன்றே (12) மாலை 6.00 மணிமுதல்
வீதித்தடைகள் இடப்பட்டு பயணத்தடையும் விதிக்கப் பட்டன. இன்றைக்கு இரண்டு வாரங்களைத் தாண்டிவிட்டது . மொத்தமாக இக்கிராமத்தில் 300 குடும்பக்கள் இருக்கின்றன.
தற்போதய சூழ்நிலையில் இவர்கள் தனவந்தர்களின் உதவியை நாடுகிறார்கள். உதவிசெய்ய விரும்பியவர்கள் அல் மனார் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையுடன் தொடர்பு கொள்ளுங்கள். தர்மம் செய்வதால் உங்களது செல்வத்தில் குறைபாடு ஏற்படாது . நிச்சயமாக இறைவன் உங்களது
செல்வத்தில் அபிவிருத்தியை உண்டுபன்னுவான் . (முடிந்தவரை like & share பண்னவும் )
தொடர்புகளுக்கு :-
தலைவர் ,0779339373
செயளாலர் , 0777242010
அல் மனார் ஜும்ஆ மஸ்ஜித்
வில்பொல - அறனாயக்க
Post a Comment