Header Ads



அக்குறணை நகரில் சதொச கிளை - இஸ்திஹார்


மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அக்குறணை மார்கெட் கட்டிடத்தில் சதொச கிளையை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அக்குறணை பிரதேச சபை நவம்பர் மாத சபை ஒன்றுகூடல் அக்குறணை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது மேற்படி ஆலோசனை முன்வைக்கப்பட்டு, அது சகல பிரதேச சபை உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

No comments

Powered by Blogger.