நீர்கொழும்பில் 10 பேருக்கு கொரோனா
நீர்கொழும்பு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த நபர்கள் அனைவரும் காய்ச்சல் காணரமாக கொழும்பு வைத்தி யசாலைக்கு அனுப்பப்பட்டதாக நீர் கொழும்பு மாநகர சபை மற்றும் சுகா தாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
புனித ஜோசப் தெரு, பிடிப்பன, உப்பலம, முன்னக்கரய மற்றும் கட்டுவாபிட்டிய ஆகிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர்.
Post a Comment