Header Ads



10 மாத குழந்தைக்கு கொரோனா


பொரளை லேடிரிட்ஜ்வே மருத்துவமனையில் பத்துமாத குழந்தையொன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது .

மருத்துவமனையின் இயக்குநர் இதனை உறுதிசெய்துள்ளதுடன் தாய் மூலம்குழந்தைக்கு கொரோனா பரவியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தற்போது குழந்தையை தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய குழந்தைகளின் பெற்றோரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.