Header Ads



12 வது கொரோனா மரணம் - ஜனாசா தொழுகை நடத்தவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள கணவர் பங்கேற்கவும் அனுமதி


கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 23.08.2020 வபாத்தான எம்.எப். றிபானாவுக்கு ஜனாசா தொழுகை நடாத்த சுகாதார அதிகாரிகளினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டு அவரது கணவருக்கு சிறப்பு அனுமதியின் கீழ் ஜனாசா தொழுகையிலும் இறுதி நிகழ்விலும் பங்கேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது

1 comment:

Powered by Blogger.