Header Ads



இலங்கையில் சனிக்கிழமையே, ஹஜ்ஜ்ஜுப் பெருநாள்


இன்று -21- நாட்டில் எங்கும் துல்ஹிஜ்ஜாஹ் தலைப் பிறை தென்படாததால், இன்று துல் கஹ்தா மாதம் 30ஆக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அள்ளாஹ்!

*)22.07.2020 நாளை புதன் கிழமை மாலை வியாழன் இரவு 
துல் ஹிஜ்ஜாஹ் பிறை -01

*)அரபா நோன்பு 31 வெள்ளிக்கிழமை 

*) ஹஜ்ஜ்ஜுப் பெருநாள் 01.08.2020 சனிக்கிழமை

*)தக்பீர் ஜுலை 31ஆம் திகதி வெள்ளிக் கிழமை சுபஹுடன் ஆரம்பித்து, ஆகஸ்ட் 04 செவ்வாய் கிழமை அஸருடன் முடிவு பெறும் 
என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

-அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக் குழு.

No comments

Powered by Blogger.