Header Ads



புத்தளம் வாழ் வடக்கு முஸ்லிம்களின், முதல்தெரிவு ஆப்தின் எஹ்யா - பிரதேச உறுப்பினர் ரிபாஸ் நசீர்


புத்தளத்தின் வரலாற்று மிக்க தேர்தலாக இம்முறை பாராளுமன்ற தேர்தலை நாம் காணக்கூடியதாக உள்ளது. புத்தளத்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தேர்தல் இம்முறை அமையும். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வளர்ப்புத்தாய் புத்தளத்து மண் .

இம் மண்ணுக்கு நன்றி செலுத்தும் காலம் வந்துவிட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து பயணிக்கின்ற தேர்தல் ஆரோக்கயமானதும் , இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் எஹ்யா அவர்களை வெல்ல வைப்பது புத்தள மக்களின் அபிவிருத்தி ,உரிமை கல்வி கலாச்சார மேம்பாடு வழிவகுக்கும் என புத்தளம் பிரதேச உறுப்பினரும் , புத்தளம் வாழ் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் இணைப்பாளருமான ரிபாஸ் நசீர் தெரிவித்தார்.

1 comment:

  1. Very True Statement... Give your support to them to protect Puththalam people.

    ReplyDelete

Powered by Blogger.