Header Ads



தேர்தலில் UNP வெற்றிபெறுவோம் - ரவி

ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையுடன் நாங்கள் தேர்தலில் வெற்றிபெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரே திசையில் பயணிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி ஐக்கியப்பட்ட நிரந்தர கட்சியாக செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி ஒழுக்கமானது அதனால் நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பொது மக்களின் சொத்துக்களையும் நாட்டின் சொத்துக்களையும் பயங்கரமாகச் சூறையாடும் ஒரு கள்ளனுக்கு மக்கள் தங்கள் பெறுமதிவாய்ந்த வாக்குகளை வழங்கலாமா? என்பது பற்றி பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.