பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார் என பாக்கிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் பிராந்திய நிலைமை,உட்பட பல்வேறு பரந்துபட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜனாஸா எரிப்புச் சட்டம், தான் இலங்கை வந்தால் தனக்கும், தனது தூதுவர் ஆலயத்தினர்க்கும், இங்கு வரும் இதர பாகிஸ்தானியருக்கும் செல்லுபடியாகுமா என்று கேட்டிருக்கலாம்!!!
ReplyDelete