Header Ads



நீலாவணைக் கடலில் பிடிபட்ட புள்ளிச் சுறா - உயிரற்ற நிலையில் கடலில் விடப்பட்டது


20 அடி நீளம் 1000 kg க்கும் அதிகமான நிறை கொண்ட அரிய வகை புள்ளிச் சுறா மீன் இன்று பெரிய நீலாவணைக் கடற்கரையில்  கரையொதிங்கியது.

இம் மீனைப்பற்றி மீனவர்க கூறுகையில்ஆழ் கடலில் கப்பலில்  மோதுண்டு கரையொதிங்கியதாகவும் கூறுன்றனர். 

சுறா பீலி என அழைக்கப்படும் ஓரு  இறகு மூன்று லட்சம் என மதிப்பீடப்பட்டுள்து நிலையில் மீண்டும்  உயிரற்ற நிலையில்
 கடலில் விடப்பட்டது .

எம் எம் ஜெஸ்மின்



No comments

Powered by Blogger.