Header Ads



மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய, செயற்படாவிடின் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்து

கொரோனா இடர் வலயங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைகளானது கட்டுப்பாடுகளுடன் இடம்பெறும் நிலையில், பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிடின் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் இன்று காலை இடம்பெற்ற “பத்தரே விஸ்தரே” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.