Header Ads



ராஜகிரிய, கொலன்னாவ, கண்டி பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


ராஜகிரிய, கொலன்னாவ மற்றும் கண்டி - கொலபிஸ்ஸ பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

குறித்த பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.