Header Ads



நேற்று பதிவானோரில் 11 பேர் கடற்படையினர்

கொரோனா தொற்றாளர்களாக நேற்று (03) இனங்காணப்பட்ட 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.