தெற்காசிய நாடுகளில் கொரோனா எதிர்ப்பு, நடவடிக்கைககளில் இலங்கை முதலிடம்
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனைகள் அடுத்து வரும் நாட்களில் துரிதப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளில் ஏனைய நாடுகளை காட்டிலும் இலங்கையின் சுகாதார சேவை கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைககளில் முன்னிலையில் இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கண்டறியும் பிசிஆர் பரிசோதனைகளை நாட்டின் பல வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
Post a Comment