Header Ads



நேற்று கொரோனா, தொற்றுக்குள்ளான 31 பேரின் விபரம்

நேற்றைய தினம்  செவ்வாய்கிழமை -28- கொரோனா தொற்றுக்குள்ளான 31 பேரில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலும் 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஏனைய நால்வரும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.