Header Ads



ரஞ்சனுக்கு 20ஆம் திகதிவரை விளக்கமறியல்


பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கங்கொடவில நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இன்று (14) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.