Header Ads



ஊரடங்கை மீறி மாவட்ட எல்லையை கடப்பவர்கள், நிச்சயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுவர்

ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மாவட்ட எல்லையை கடக்கும் நபர்கள் நிச்சயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பாடுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.