சஜித் தரப்பு முஸ்லிம் கட்சிகளிடம் இணக்கப்பாடில்லை, வேட்புமனுக்களை பூரணப்படுத்தல் தாமதம்
இன்று -17- கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
எனினும் இதுவரை எந்த, இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை.
முஸ்லிம் கட்சிகள் வேட்பாளர் பட்டியலில் தமக்கு அதிகரித்த இடங்களைத் தர வேண்டுமென அடம் பிடிப்பதும், ஒவ்வொரு பிரதேசத்திலும் தாம் வகுத்திருக்கும் வியூகங்கள் வெற்றியடைவதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளமையாலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
மேளத்திற்கு ஒரு பக்கம்தான் அடி விழும். குடத்திற்கு எல்லாப் பக்கமும் அடியும் இடியும் விழும்..
ReplyDelete