கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்த முதலாம் நபர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment