Header Ads



கொரோனா ஒழிப்பிற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ; அமைச்சரவை அனுமதி


கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்காக 500 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான முதலீடுகளை வழங்க ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.