Header Ads



வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை, ஏப்ரல் 30 வரை நீடிப்பு


பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.