Header Ads



பாராளுமன்றம் கலைப்பு, கையெழுத்திட்டர் ஜனாதிபதி - ஏப்ரல் 25 இல் தேர்தல்

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானியில் கையெழுத்திட்டர் ஜனாதிபதி!

No comments

Powered by Blogger.