இலங்கையில் இனங்காணப்பட்ட 2 ஆவது கொரோனா நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவ பரிசோதனைக்காக, கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நேற்று (12) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment