Header Ads



களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது


வாத்துவ மொரண்துடுவ பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. இந்த 12 கழுதைகளையும் இரு கால்களையும் கட்டித்தூக்கி 2 வாரங்கள் சிறையில் தூக்கிவைத்து ஏனையவர்களுக்கும் பாடமாக வைக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.