ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று (19) நடைபெற்றது. கட்சியின் 29ஆவது பேராளர் மாநாட்டை பெப்ரவரி மாதத்தில் நடாத்துவதென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
முஸ்லிம்களுக்கு கிடைத்த கொஞ்ச நிம்மதியையும் மருபடியும் அழிப்பதட்கு ஆரம்பம்!
ReplyDeleteI kindly request all Sri Lankan Muslims,
ReplyDeletePlease Please Please do not listen to these guys anymore.
Whenever, wherever whoever see Rauf, please chase him out at least miles away.
Thanks God.
We had enough.