Header Ads



ஐதேக தலைவரை ரணில், கரு, சஜித் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுப்பார்கள் - நவீன்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜெயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் சந்தித்து முடிவெடுப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சந்திப்பு எப்போது நடைபெறும் என்று அவர் குறிப்பிடவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.