தலைமை பற்றிய ஐதேக கூட்டம் - மீண்டும் முடிவின்றி முடிந்தது
தலைமைத்துவம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் எவ்வித இறுதி முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமைத்துவம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கான கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று -16- மாலை சிறிகொத்தவில் இடம்பெற்றது.
They will reach a final decision just after Mahinda wins 2/3 rd majority.
ReplyDelete