முசாத்திக்காவின் வீட்டுக்கு சென்ற, கிழக்கு ஆளுநர் (படங்கள்)
- ஹஸ்பர் ஏ ஹலீம் -
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் மூதூரில் திருகோணமலை மாவட்ட ரீதியில் அண்மையில் வெளியான கா.பொ.தா உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் 1ம் இடம் பெற்ற முஸாதிக்கா அவர்களின் வீட்டுக்கு சென்று அன்பளிப்பு வழங்கப்பட்டது .
குறித்த நிகழ்வானது இன்று (02) இடம் பெற்றுள்ளது. மூதூர் சாபி நகரில் உள்ள வீட்டுக்கு நேரடியாக சென்று இதன் போது ஆளுனர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன் மேலும் உரிய துறையில் எதிர்காலத்திலும் முன்னேற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மிக நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள் அனுராதா யஹம்பத் அவர்களே.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரியே.இன்னும் இது போல் திறமையான பல மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை முன்னேறி வரும் போது இனம் கண்டு வழங்க வேண்டும்.
ReplyDeleteIt's great appreciated
ReplyDeleteWhen God AllMighty Allah decides to bless, blessings come in many ways, Alhamdulillah. The prayers of the parents have been answered, Insha Allah. This is a lesson to all parents.
ReplyDeleteNoor Nizam - Convener "The Muslim Voice".
ஆளுனரின் முன்மாதிரியை நாம் மனமாரப் பாராட்டுகின்றோம். அந்தப் பிள்ளையின் கல்வி, பொருளாதார வசதிகளுக்கும் கைகொடுப்பார் எனவும் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.
ReplyDelete