Header Ads



பௌத்த பிக்கு, துப்பாக்கிச் சூட்டில் பலி


ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸ் வீதித் தடுப்பில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்வீதியில் பயணித்த வேன் ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

4 comments:

  1. இப்படியான தவறுதலாக ஒரு சம்பவம் முஸ்லிம் ஒருவரின் கையால் நடந்து இருந்தால் இப்போது நிலமை எவ்வாறு இருந்திருக்கும்?

    ReplyDelete
  2. Nilamai meendum pootham kilampintha kathayaahi irukkum

    ReplyDelete
  3. அதிகமான பிக்குகள் தாம் கொண்டு வந்த ஆட்சி என்பதால் சட்டங்கள் எம்மைக்கட்டுப்படுத்த முடியாது என வெளிப்படையாகப் பேசிக்கொள்கின்றனர். கடந்த வாரம் அரச வழிகாட்டலில் உள்ளவாறு ஒரு கிராமத்திற்கான யோசனைகள் முன் வைக்கப்பட்ட போது அப்பிரேதச பிக்கு ஒருவர் வழிகாட்டலுக்கு வெளியே ஒருயோசனையை முன்வைத்தார் முடியாது என்று சொன்ன போது அடுத்த தேர்தலில் மாற்றுக்கட்சிக்கு ஆதரவு சேகரிக்க வேண்டிவரும் என்று சொன்னவுடன் அதில் கலந்து கொண்ட அரசியல்வாதி பெரிய மட்டங்களுடன் தொடர்பு கொண்டு அவரின் யோசனையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற செய்தி ஒன்று கிட்டியது. இதுதான் தற்போதைய நிலை.

    ReplyDelete

Powered by Blogger.