Header Ads



வென்னப்புவ கடலில் 3 இளைஞர்கள் மூழ்கி

வென்னப்புவ பகுதியிலுள்ள கடலுக்கு நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வென்னப்புவ கம்மலவெல பகுதில் உள்ள கடலுக்கு  சென்ற 17 தொடக்கம் 21 வயதுக்கிடைப்பட்ட  மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர்களின் சடலங்களை மீட்கும் பணியில் கடற்படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.