Header Ads



மேல் மாகாண ஆளுநருக்கு, சகாவுல்லா வாழ்த்து

மேல் மாகாண ஆளுநர்  Dr. Seetha Arambepola   தமது  மேல்மாகாண சபை அலுவலகத்தில் உத்தியோக பூர்வமாக தமது கடமைகளை ஆரம்பித்தபோது, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லா ஆளுநரைச் சந்தித்து தமது நல்ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெறிவித்துக்கொண்டதை  காணலாம்.

 தகவல்  m.Faiseen


No comments

Powered by Blogger.