"நாளை பிற்பகல் 2 மணிக்கு, முன்னரே வாக்களித்து விடுங்கள்"
ஜனாதிபதி தேர்தலில் பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்களர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
வழமையான வாக்களிப்பு நேரத்தைவிட இம்முறை ஒரு மணித்தியாலம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டின் அதிக நீளம் காரணமாக வாக்களிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், தாமதமின்றி விரைந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
Post a Comment