Header Ads



கிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...??

மாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா  ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி போட்டதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர் முகீத் ஜரான், பிரதேச பொலிஸ் அதிகாரியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த ஒரு ஓடியோ கிளிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.