எமது கிரிக்கெட் அணி தோல்வியடையும்போது, கவலையடையாதவர்கள் சஹரானின் சொந்தக்காரர்கள்
இலங்கையர்கள் வீழ்ந்தாலும், மீண்டும் எழுவார்கள் என்பதை கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் சாதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
எமது இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும்போது எந்த கவலையும் அடையாதவர்கள் சஹரானின் சொந்தக்காரர்கள் என்று தேரர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அதேபோல இலங்கையர்கள் வீழ்ந்தாலும் மீண்டும் எழுவார்கள் என்பதை மாலிங்க நேற்றையதினம் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளே அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கொடையில் நிரந்தரமாக தங்கவேண்டிய மூலைகெட்ட குப்பார்களின் தேவையற்ற செய்திகளை வெ ளியிட்டு வாசகர்களின் முக்கியமான நேரங்களைப் பாழடிக்கவேண்டாம் என இந்த இணையத்தள நடாத்துபவர்களை தயவுசெய்து வேண்டிக்கொள்கிறேன்
ReplyDeleteThis crazy guy is partly correct. Whenever SL plays cricket against Pakistan, good percentage of Muslims cheers for Pakistan losing their patriotism.
ReplyDeleteBy the way what does this saffron cladding guy know about cricket?
SL Muslims support pakiistan cricket team, not SK
ReplyDelete