Header Ads



பாலித்தவுக்கு 16 ஆம் திகதிவரை விளக்கமறியல்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மத்துகம நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.