Header Ads



நாட்டை கட்டியெழுப்பக் கூடிய, கொள்கை ரீதியான ஒருவரை புதிய கூட்டணியின் ஊடாக களமிறங்கவுள்ளோம் - ரணில்

நாட்டை கட்டியெழுப்பக் கூடிய, ஒரு கொள்கை ரீதியான வேட்பாளர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய கூட்டணியின் ஊடாக களமிறங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அங்குபுர-அலவதுவல வீதி மற்றும் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.